Thursday, June 13, 2013

நினைவுகளாய் துயில்கிறாய்




என் மனத் தடாகத்தில்
நின் பார்வை யெனும்
கல்லெறிந்து எழுந்திட்ட
சலனத்தில் அடியாழத்தில்
நினைவுகளாய் துயில்கிறாய்
எப்பொழுதும் என்னுள்ளே...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment