
இன்பமும் துன்பமும்
தென்றலும் சூறாவளியும்
ஒன்றைத் தொடர்ந்து பிரிதொன்றாக
மாறி மாறி வருவதே வாழ்க்கை
என்பதை ஒரு கணம் வலி
மறுகணம் களி என காதல் கற்றுத் தருகிறது...!!
# கருங்குளம் மா.முருகன்
தென்றலும் சூறாவளியும்
ஒன்றைத் தொடர்ந்து பிரிதொன்றாக
மாறி மாறி வருவதே வாழ்க்கை
என்பதை ஒரு கணம் வலி
மறுகணம் களி என காதல் கற்றுத் தருகிறது...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment