Friday, June 14, 2013

கற்றுத் தரும் காதல்

 


 



இன்பமும் துன்பமும்
தென்றலும் சூறாவளியும்
ஒன்றைத் தொடர்ந்து பிரிதொன்றாக
மாறி மாறி வருவதே வாழ்க்கை
என்பதை ஒரு கணம் வலி
மறுகணம் களி என காதல் கற்றுத் தருகிறது...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment