
சக்தியும் சிவமுமாய் தாண்டவமாடிட
வாராயோ சித் அம்பலம்தனிலே
நினைவுகளின் சங்கமத்தில்
ஊழிக் கூத்திலும் உவகை கண்டு
பெரும் பிரளயத்திலும் ஒன்றாயொடுங்கி
புத்துலகில் புது உயிராய் பிறப்போம்
ஜீவ அமிழ்துண்டு மரணம் வென்று
நித்திய பேரானந்தத்தில் திளைப்போம் யாண்டும்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment