Thursday, June 13, 2013

உன் சுவாசத்தில் நான்




உன் மூக்குத்திக்கும்
என் மேல் பொறாமை
உன் சுவாசத்தில்
நான் கலந்திருப்பதால்...!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment