Friday, June 14, 2013

துரத்தும் காதல்









நாளுக்கு நான்கு முறை சேர்ந்தாலும்
சலிக்காது எனை துரத்திக் கொண்டே யிருக்கிறாய்
கடிகாரத்தின் சின்ன முள்ளை துரத்தும் பெரிய முள்ளாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment