Thursday, June 13, 2013

என் மன வானில்

 




என் மன வானில்
பிரகாசிக்கும் பேரொளி நீ.
உன் நினைவுகளின்
ஒளிச் சிதறலில்
படரும் வானவில்லாய்
வண்ண ஜாலம் காட்டுகிறாய்..!

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment