Friday, June 14, 2013

இன்னொரு தளிர் துளிர்க்க...!!








மண் தந்த நீரில்
வளர்ந்த தளிரும்
காதலொடும் நன்றியொடும்
சருகாய் மண்ணில் கலந்திட...
மண்ணும் எற்றது உரமாய்
இன்னொரு தளிர் துளிர்க்க...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment