Thursday, June 13, 2013

மனதில் உறுதி வேண்டும்








எது வேண்டு மென்பதில் தெளிவோ டிருந்தால்
வேண்டியதை முயற்சியால் வென்று விடலாம்
இதுவா அதுவா தெளிவின்றி குழம்பித் திரிந்தால்
எதுவுமே கிட்டாமல் எமாந்தும் போகலாம்
இலக்கில்லா பயணம் ஊர் போய்ச் சேராது

# கருங்குளம் மாமுருகன்

No comments:

Post a Comment