தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
மனதில் உறுதி வேண்டும்
எது வேண்டு மென்பதில் தெளிவோ டிருந்தால்
வேண்டியதை முயற்சியால் வென்று விடலாம்
இதுவா அதுவா தெளிவின்றி குழம்பித் திரிந்தால்
எதுவுமே கிட்டாமல் எமாந்தும் போகலாம்
இலக்கில்லா பயணம் ஊர் போய்ச் சேராது
# கருங்குளம் மாமுருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment