Thursday, June 13, 2013

பேராண்மை








உனக்கென ஒருத்தி வருவாள்
அன்றேல் உன்னில் பாதியாய்
உன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பாள்
உன்னவள் தவிர்த்து பெண்டிரெலாம்
தாயாய் சோதரியாய் நோக்கும்
நற்சிந்தை வாய்த்தால் நீயே
பேராண்மை படைத்த ஆண்மகன்
அன்றேல் மன வீர்யமிலா கோழை...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment