Thursday, June 13, 2013

நீ வருவாய் என









நீ வருவாய் என இதயமும்
இரட்டிப்பாய்த் துடிக்கிறது
மகிழ்ச்சியும் படபடப்பும்
உயிருக்குள் உருள்கிறது...!!



# கருங்குளம் மாமுருகன்

No comments:

Post a Comment