Thursday, June 13, 2013

நினைவே என் மூச்சுக் காற்று

 




நின் நினைவே என்

மூச்சுக் காற்றானதால்
நின் நினைவிருக்கும் வரை
நான் இருப்பேன்.
பிரளயத்திலும் நின் நினைவிருக்கும்
நின் நினைவும் நானும்
தோற்றமும் முடிவுமிலாது
என்றென்றும் இருப்போம்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment