
நின் நினைவே என்
மூச்சுக் காற்றானதால்
நின் நினைவிருக்கும் வரை
நான் இருப்பேன்.
பிரளயத்திலும் நின் நினைவிருக்கும்
நின் நினைவும் நானும்
தோற்றமும் முடிவுமிலாது
என்றென்றும் இருப்போம்....!!
# கருங்குளம் மா.முருகன்
நின் நினைவிருக்கும் வரை
நான் இருப்பேன்.
பிரளயத்திலும் நின் நினைவிருக்கும்
நின் நினைவும் நானும்
தோற்றமும் முடிவுமிலாது
என்றென்றும் இருப்போம்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment