எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
புன்னகை சிந்தும் எழில் முகம்
சீற்றத்துடன் எழும்பி வரும் ஆவேசப் பேரலையும் கரை கண்டு அடங்கித் தணிவது போல உனைக் காணாத தவிப்பில் பொங்கி வரும் உன் மீதான கோப அலைகளும் அடங்கித் தணிகின்றன உன் புன்னகை சிந்தும் எழில் முகம் கண்டபின்னே....!!
No comments:
Post a Comment