Thursday, June 13, 2013

புன்னகை சிந்தும் எழில் முகம்




சீற்றத்துடன் எழும்பி வரும்
ஆவேசப் பேரலையும் கரை கண்டு
அடங்கித் தணிவது போல
உனைக் காணாத தவிப்பில்
பொங்கி வரும் உன் மீதான
கோப அலைகளும் அடங்கித் தணிகின்றன
உன் புன்னகை சிந்தும்
எழில் முகம் கண்டபின்னே....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment