Friday, June 14, 2013

திறா மோகம்...!!







ஒன்றே ஒன்று எனக்
கேட்டுப் பெற்று முடிவிலாது
தொடர்ந்தும் தீர்வதில்லை
முத்தத்தின் மீதான மோகம்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment