Thursday, June 13, 2013

வளைந்தாடும் தாமரைக் கொடி

 





பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து
வளைந்தோடும் நதி போல என்
உள்ளத்தில் வழிந்தோடும் காதல்
சுடரொளியை பகலவனாய்க் கண்டு
வளைந்தாடும் தாமரைக் கொடியோ நீ....!!

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment