தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
வளைந்தாடும் தாமரைக் கொடி
பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து
வளைந்தோடும் நதி போல என்
உள்ளத்தில் வழிந்தோடும் காதல்
சுடரொளியை பகலவனாய்க் கண்டு
வளைந்தாடும் தாமரைக் கொடியோ நீ....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment