எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, June 14, 2013
மாறாத நினைவலைகள்
கடலலைகள் ஓய்ந்தாலும் உனைக் குறித்த நினைவலைகள் ஓய்வதில்லை படைப்பும் பிரளயமும் என மாறி மாறி பிரபஞ்சம் தோன்றி மறைந்தாலும் நினைவலைகள் ஓய்வதில்லை மாறாத பிரம்ம நிலை எய்தும்வரை...!!
No comments:
Post a Comment