Friday, June 14, 2013

மாறாத நினைவலைகள்




கடலலைகள் ஓய்ந்தாலும் உனைக்
குறித்த நினைவலைகள் ஓய்வதில்லை
படைப்பும் பிரளயமும் என மாறி மாறி
பிரபஞ்சம் தோன்றி மறைந்தாலும்
நினைவலைகள் ஓய்வதில்லை
மாறாத பிரம்ம நிலை எய்தும்வரை...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment