Thursday, June 13, 2013

கருணை மழை வெள்ளம்





உன் விழிகள் சொரிந்த
கருணை மழை வெள்ளத்தில்
என் மனதில் படிந்திருந்த கவலை
அழுக்குகளெல்லாம் அடித்துச் செல்லப்பட
வெள்ளை உள்ளத்தில் பேருவகை
நறுமணமாய் பரவி நிறைந்தது...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment