
உன் விழிகள் சொரிந்த
கருணை மழை வெள்ளத்தில்
என் மனதில் படிந்திருந்த கவலை
அழுக்குகளெல்லாம் அடித்துச் செல்லப்பட
வெள்ளை உள்ளத்தில் பேருவகை
நறுமணமாய் பரவி நிறைந்தது...!!
# கருங்குளம் மா.முருகன்
கருணை மழை வெள்ளத்தில்
என் மனதில் படிந்திருந்த கவலை
அழுக்குகளெல்லாம் அடித்துச் செல்லப்பட
வெள்ளை உள்ளத்தில் பேருவகை
நறுமணமாய் பரவி நிறைந்தது...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment