Thursday, June 13, 2013

தாவிக் குதிக்கும் மனம்








உனைக் கண்டதும்
தாயைக் கண்ட சேயாய்
என் மனம் தாவிக்
குதிக்குது உன்னிடம்...!!


# கருங்குளம் மாமுருகன்

No comments:

Post a Comment