Thursday, June 13, 2013

எனக்குள் சங்கமிக்கிறாய்....!!









உன் வெட்க
அணை உடைந்து
பெரு வெள்ளமாய்
என்னுள் படர்ந்து பாய்கிறாய்..
நிற்காமல் வேகமாய்
என்னுள் இயங்கி
பேரானந்தக் கடலில்
எனக்குள் சங்கமிக்கிறாய்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment