Friday, June 14, 2013

தாலாட்டும் இசை

 





நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவெனும் இசை
தாலாட்டுகிறது என்னை..
உன்னோடு இருக்கும்
பொழுதுகளிலோ நீ
என்னை நெஞ்சத்தில் தாலாட்டுகிறாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment