
நீ பேசாது தவிர்த்த பொழுதுகளில்
ஆவேசப் புயலாய் மையம் கொண்ட நான்
இதழோரத்தில் புன்னகை தவழ கண்களில்
ஒட்டுமொத்த காதலையும் தேக்கி நீ
கருணையுடன் கண்கள் சிரிக்க நெருங்குகையில்
அன்புப் பெருமழையாகி குளிர்ந்திட்டேன்....!!
# கருங்குளம் மா.முருகன்
ஆவேசப் புயலாய் மையம் கொண்ட நான்
இதழோரத்தில் புன்னகை தவழ கண்களில்
ஒட்டுமொத்த காதலையும் தேக்கி நீ
கருணையுடன் கண்கள் சிரிக்க நெருங்குகையில்
அன்புப் பெருமழையாகி குளிர்ந்திட்டேன்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment