தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
பேராண்மை
உனக்கென ஒருத்தி வருவாள்
அன்றேல் உன்னில் பாதியாய்
உன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பாள்
உன்னவள் தவிர்த்து பெண்டிரெலாம்
தாயாய் சோதரியாய் நோக்கும்
நற்சிந்தை வாய்த்தால் நீயே
பேராண்மை படைத்த ஆண்மகன்
அன்றேல் மன வீர்யமிலா கோழை...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment