தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
பேரன்பின் ஊற்று
உயிரனைத்தின் தோற்றுவாய் பேரன்பின் ஊற்று
வெவ்வேறு திசைகளில் நதியாய் கிளை நதியாய்
பயணிக்கும் மானுடம் பாயும் மண்ணின் நிறத்தால்
வேறுபட்டாலும் தெளிந்த மூல இயல்புணர்ந்தால்
அறுபடுமே வெறுப்பெலாம் ஆனந்தமும் மலராதோ...!!
# கருங்குளம் மாமுருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment