Wednesday, July 24, 2013

குளிர் தென்றல்



குளிர்ச்சியும் மென்மையும் இதமும்
உன்னைத் தீண்டித் தழுவிய பின் தான்
தென்றலுக்கும் உரிய இயல்பானதோ....!!

No comments:

Post a Comment