எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, July 24, 2013
பனியிலும் வியர்க்கிறோம்
இருவர் ஒருவராகிப் பின்னிப் பிணைந்திட்டப் பொழுதுகளில் காற்றும் நாகரிகம் கருதி வெளியேறி நெருக்கத்தை இறுக்கமாக்குகிறது. அதனால் தான் பனியிலும் வியர்க்கிறோம் இன்பத் தேணுண்டு கிறங்கிக் கிடக்கையிலே...!!
முருகன்... 2013ம் வருடத்தில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 445 பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள்... ஆனாலும் நிறையபேர் படிக்கவில்லை... உங்கள் பதிவுகள் உடனடியாக தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி போன்ற திரட்டிகளில் இணைக்கவும்... இன்னும் விபரங்கள் தேவைப்பட்டால் subra_be@yahoo.co.in என்ற முகவரியில் என்னைத்தொடர்பு கொள்ளவும்... (நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் ஶ்ரீவைகுண்டத்தில்தான்... இப்போது பிழைக்கும் ஊர் சென்னை...)
முருகன்... 2013ம் வருடத்தில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 445 பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள்... ஆனாலும் நிறையபேர் படிக்கவில்லை... உங்கள் பதிவுகள் உடனடியாக தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி போன்ற திரட்டிகளில் இணைக்கவும்... இன்னும் விபரங்கள் தேவைப்பட்டால் subra_be@yahoo.co.in என்ற முகவரியில் என்னைத்தொடர்பு கொள்ளவும்... (நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் ஶ்ரீவைகுண்டத்தில்தான்... இப்போது பிழைக்கும் ஊர் சென்னை...)
ReplyDelete