Wednesday, January 1, 2014

வந்தெமைச் சேராயோ

 
 


அணு முதலாய் பேரண்ட மெங்கும்
அனு தினமும் ஓயாத நினதாட்டம்
ஆட்டமது நின்றிடிலோ தேம்பியழும்
கூட்டமது கலைந்த பின்னே கூடலிலே
நாட்டமது ஓடுவதேன் காரண நாரணனே...
வாட்டமது வதைக்குதடா வந்தெமைச் சேராயோ





 

No comments:

Post a Comment