தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, January 1, 2014
திருத்தாள் சரணம்
கார்முகில் வண்ணன் மின்னல் சோதியன்
கருணை மழையென பொழிந்திடும் வள்ளல்
மருட்டும் மாயை மறைத்திடும் மனத்திரை
இருட்டைக் கிழித்தே அருளொளி பரப்பும்
அருணோ தயமாய் இருப்பாய் விருப்பாய்
...
கிருட்டிணா கருப்பா திருத்தாள் சரணம்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment