தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, January 1, 2014
நெஞ்ச மதை வீடாகக் கொள்வாயோ
மூடாத நீள் விழிகள் உச்ச விழிப்பினிலே
பாடாத தேனீ ஆடாத செந்நெல் பரவசமாகிட
வாடாத சீவரெலாம் வாழ்த்தித் துதித் திருக்க
தேடாத திரவியமே தேமதுர தீஞ் சுவையே
நாடாத நெஞ்ச மதை வீடாகக் கொள்வாயோ
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment