தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, January 1, 2014
கடைசி வரி தோணல எதை வேணாலும் எழுது....!!
காதலில் காமமா
காமத்தில் காதலா
எது எனை உன்பால் ஈர்த்தது
புரியாத குழப்பத்தில் நான்
விடையாய் கடைசி வரி தோணல
எதை வேணாலும் எழுது....!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment