Thursday, March 7, 2013

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....பிறப்பிக்கும் தாயே வணக்கம்.....!!
--------------------------------------------------------------------------------------------------------------------

 மண்ணில் உடலும் விண்ணில் உயிரும் கலந்தாலும்
என்னில் வாழும் பெண்ணே அன்னையாய் கருவிலும்
மனையாளய் நெஞ்சிலும் மகவாய் மடியிலும் தாங்கும்
பெண்ணே வாழிய நீ மண்ணும் விண்ணும் உள்ளளவும்

-------------------------------------------------------------------------------------------------------------------------

 
தாய்மையைப் போற்றுதும்.....பெண்மையைப் போற்றுதும்...தாயாய் சகோதரியாய் தாரமாய் தோழியாய் மகளாய் ஆணின் சரிபாதியாய் திகழும் பெண்மையை போற்றித் துதிப்போம்...வாழிய நீவிர் வையமுள்ளமட்டும் பேரன்பாய் வாழும் தெய்வமாய்...வாழிய...வாழியவே....!!
 

No comments:

Post a Comment