தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, March 7, 2013
உனைக் காணும் அந்த
நொடியில் எனை அழுத்தும்
சோகச் சுமையெலாம்
பஞ்சாய்ப் போனதடி.....!
எம் நெஞ்சில்
நிலைகொண்ட புயலோ நீ....!
காதல் அடைமழை என்னில்...!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment