Thursday, March 7, 2013

உனைக் காணும் அந்த
நொடியில் எனை அழுத்தும்
சோகச் சுமையெலாம்
பஞ்சாய்ப் போனதடி.....!
எம் நெஞ்சில்
நிலைகொண்ட புயலோ நீ....!
காதல் அடைமழை என்னில்...!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment