Thursday, March 7, 2013

நீங்களே வினையாற்றுபவராகவும் வினை முடிப்பவராகவும் வினைப்பயன் பெறுபவராகவும் கனவு காண்கிறீர்கள். லோக மாயை உங்களுக்குத் தரும் கனவு அது:- ஸ்ரீமத் பகவத் கீதா

# வாழ்க்கையே ஒரு கனவு; மயக்கம். உங்கள் உண்மை இயல்பு பேருண்மை பேரறிவு பேரின்ப இறை நிலையாம். கனவிலிருந்து விடுபட்டு முழுமையாக உங்கள் உண்மை இயல்பை உணரும்போது மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறீர்கள்.

No comments:

Post a Comment