எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, March 7, 2013
நீங்களே வினையாற்றுபவராகவும் வினை
முடிப்பவராகவும் வினைப்பயன் பெறுபவராகவும் கனவு காண்கிறீர்கள். லோக மாயை
உங்களுக்குத் தரும் கனவு அது:- ஸ்ரீமத் பகவத் கீதா
# வாழ்க்கையே
ஒரு கனவு; மயக்கம். உங்கள் உண்மை இயல்பு பேருண்மை பேரறிவு பேரின்ப இறை
நிலையாம். கனவிலிருந்து விடுபட்டு முழுமையாக உங்கள் உண்மை இயல்பை
உணரும்போது மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறீர்கள்.
No comments:
Post a Comment