எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Monday, January 28, 2013
அநுபவம் என்பது நமது வாழ்வில் கடந்து போன நிகழ்வுகளில் நாம் கற்றுக் கொள்ளும் பாடமே. நாம் எதுவுமே நம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வில்லையெனில் வாழ்வதற்கே பொருள் இல்லாமல் போய்விடும்
No comments:
Post a Comment