யாம் விடும் கரியமில வாயுண்டு
எமக்கு உயிர் மூச்சைத் தருவாள்
வெங்கதிரோன் தகிக்கையிலும்
தென்றல் தனை அனுப்பிடுவாள்
மலர் தருவாள் மணம் தருவாள்
காய் தருவாள் கனி தருவாள்
மழை பொழிய தம் குருதி ஈந்து
மண் செழித்து பயிர் வளர்ப்பாள்
உண்ண உணவளிப்பாள் மரத்தாய்
மானுடா மறந்தாய் நன்றிதனை
மரத்தாயைப் போற்றி வளர்த்தால்
வாழ்வாய் நீ வையமுள்ளளவும்
--கருங்குளம் மா.முருகன்
எமக்கு உயிர் மூச்சைத் தருவாள்
வெங்கதிரோன் தகிக்கையிலும்
தென்றல் தனை அனுப்பிடுவாள்
மலர் தருவாள் மணம் தருவாள்
காய் தருவாள் கனி தருவாள்
மழை பொழிய தம் குருதி ஈந்து
மண் செழித்து பயிர் வளர்ப்பாள்
உண்ண உணவளிப்பாள் மரத்தாய்
மானுடா மறந்தாய் நன்றிதனை
மரத்தாயைப் போற்றி வளர்த்தால்
வாழ்வாய் நீ வையமுள்ளளவும்
--கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment