எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, July 24, 2013
யாரைப் புகழ்வேன்
யாரைப் புகழ்வேன் சிலையென அழகுற மிளிரும் உனைப் படைத்த பிரம்மனையா.. கருவியாக இருந்த உன் பெற்றோரையா ... அழகு என்ற சொல் கூட உன் அழகை விவரிக்கும் போது மட்டுமே அழகாகிறது...!!
No comments:
Post a Comment