Wednesday, July 24, 2013

யாரைப் புகழ்வேன்



யாரைப் புகழ்வேன் சிலையென
அழகுற மிளிரும் உனைப்
படைத்த பிரம்மனையா..
கருவியாக இருந்த உன் பெற்றோரையா ...
அழகு என்ற சொல் கூட உன் அழகை
விவரிக்கும் போது மட்டுமே அழகாகிறது...!!

No comments:

Post a Comment