Wednesday, July 24, 2013

ஏங்கித் தவிக்குது மனசு




தமக்குள் குவிந்து
தவமாய் தவமிருந்து
மலர்ந்து மணம் பரப்ப
தவியாய்த் தவிக்கும்
மொக்குகளின் ஏக்கம் போல்
உனைக் காண ஏங்கித் தவிக்குது மனசு....!!

No comments:

Post a Comment