Wednesday, July 24, 2013

இறை உணர்வே காதல்



பிறப்பு இறப்பில்லாத இறை உணர்வே காதல்
நிறை நிலையில் தூய இறை உணர்வாம்
பேரன்பே மானிடருள் வாத்சல்யமாய் பாசமாய்
நேசமாய் பக்தியாய் இறங்கிப் பரிணமித்து
காலாதீதத்தில் நிறை நிலையாய் முழுமையுறுகிறது
எல்லையிலா நித்தியப் பேரன்புப் பெருவெளியில்....!!

No comments:

Post a Comment