எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, July 24, 2013
இறை உணர்வே காதல்
பிறப்பு இறப்பில்லாத இறை உணர்வே காதல் நிறை நிலையில் தூய இறை உணர்வாம் பேரன்பே மானிடருள் வாத்சல்யமாய் பாசமாய் நேசமாய் பக்தியாய் இறங்கிப் பரிணமித்து காலாதீதத்தில் நிறை நிலையாய் முழுமையுறுகிறது எல்லையிலா நித்தியப் பேரன்புப் பெருவெளியில்....!!
No comments:
Post a Comment