Wednesday, July 24, 2013

கெஞ்சும் நெஞ்சம்




நீ குழந்தையை கொஞ்சினாய்
உன் விழிகளோ என்னைக் கொஞ்சின
உன் மலர் மடியில் குழந்தையென துஞ்ச
என் நெஞ்சம் வெட்கமின்றி கெஞ்சியது...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment