Wednesday, July 24, 2013

தகிக்கும் பூமி




புவியெங்கும் படர்ந்த
பசும் மரக்காதலியரைக்
காணாத தவிப்பில் சூரியக் காதலன்
வெப்பப் பெருமூச் செறிகிறான்.....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment