Wednesday, July 24, 2013

காற்றும் கர்வம் கொள்கிறதடி...!!



உனைக் குறித்த என் தேனூறும்
நினைவலைகள் காற்றில் கலந்திட
பிரபஞ்சத்தையே வென்று தன்னுள்
அடக்கியது போல் காற்றும் கர்வம் கொள்கிறதடி...!!

No comments:

Post a Comment