
என்னுள் வந்தாய்...
என் நினைவுகளில்
உன் கரம் கோர்த்து
உன் சுவாசம் உண்டு
உன் அணைப்பின்
கதகதப்பில் திளைத்து
உன்னோடு கணப் பொழுதும்
பிரியாது வாழும் பெறும்பேறில்
உண்ண மறந்து உறங்க மறந்து
இடை நூலினும் மெல்லியதாய் ஆயிடினும்
நினைவுகளில் நீங்காது வேண்டும் நீ....!!
என் நினைவுகளில்
உன் கரம் கோர்த்து
உன் சுவாசம் உண்டு
உன் அணைப்பின்
கதகதப்பில் திளைத்து
உன்னோடு கணப் பொழுதும்
பிரியாது வாழும் பெறும்பேறில்
உண்ண மறந்து உறங்க மறந்து
இடை நூலினும் மெல்லியதாய் ஆயிடினும்
நினைவுகளில் நீங்காது வேண்டும் நீ....!!
No comments:
Post a Comment