Tuesday, March 19, 2013

உள்ளத்தனைய உயர்வு

எதை நாம் சதா சிந்திக்கிறோமோ அதுவே நமது அடிமனதில் பதிவாகி நம் செயல்களுக்கான உந்து சக்தியாகத் திகழ்கிறது. நல்லனவற்றையே சிந்தித்தால் நம் செயல்களும் நல்லனவாகவே அமையும். செயல்கள் நல்லனவாக அமையும் போது அவற்றால் விளையும் பலனும் நல்லனவாகவே அமையும். # கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment