Tuesday, March 26, 2013

எங்கே நிம்மதி..? எங்கே இன்பம்...?

தொடக்கத்திற்கும் முடிவிற்கும் மத்தியில் அதாவது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் எதில் இன்பம் எதில் இன்பம் எனத் தேடித் தேடி ஒடுவதே வாழ்க்கை.

No comments:

Post a Comment