தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, March 23, 2013
ஆழ்ந்துசெல் அரிய முத்தெடுப்பாய்
படைத்திட நின் மனம் ஒன்றிட வேண்டும்
கிடைத்திடும் நேரம் உன்னுள் ஒன்றிடு
ஆர்ப்பரிக்கும் அக அலை கடல் தனிலே
ஆழ்ந்து செல் அரிய முத்தெடுப்பாய்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment