Tuesday, March 26, 2013

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

ஒருவர் பிறரைப் பற்றி உங்களிடம் எவ்வாறு பேசுகிறார் எனக் கவனித்துக் கேளுங்கள். அவ்வாறே அவர் உங்களைப் பற்றியும் பிறரிடமும் பேசுவார்.

# மனிதன் தன்னிடம் உள்ளதைத்தான் பிறரிடம் காண்கிறான். குறைபாடுடைய மனிதனுக்கே பிறருடைய குறைகள் தென்படுகின்றன. தனது குறைகளைக் களைந்து நிறை நிலையடைய முயற்சிக்கும் மனிதனுக்கு பிறரது நிறைகள் மட்டுமே தென்படுகின்றன.

கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment