Tuesday, March 26, 2013

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா....?


உலகிலுள்ள எல்லா அறிவையும் நமதாக்க முடியும். ஆனால் அவற்றைக் கொண்டு என்ன செய்வது என்ற பட்டறிவு இல்லையெனில் அவையெல்லாம் வீணே. -----மேரி ஓஸ்மாண்ட்

# பட்டறிவின் முன் ஏட்டறிவு எதுவுமில்லை. அநுபவத்தில் உணரப்படாதது எதுவும் அறிவுக்கு எட்டுவதில்லை. -----கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment