எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, March 13, 2013
தறுதலை பிள்ளையின் எதிர்காலம் குறித்து கருவில்
சுமந்து உதிரத்தைப் பாலாக்கி வளர்த்த அன்னையின் கவலை சொல்லி மாளாது.
பிள்ளைகளிடத்து சம அன்பைப் பொழிந்தாலும் வழிதவறிய பிள்ளையிடத்து கூடுதல்
கரிசனம் தாய்க்கு எப்போதும் உண்டு.
No comments:
Post a Comment