Saturday, March 23, 2013

தென்றல் சுமந்து வந்த தேவதை


உனைத் தழுவும்
தென்றல் எனைத்
தழுவிச் செல்லும் போது
காதில் கிசுகிசுக்கிறது
உனை என்னிடம்
கொண்டு சேர்த்ததாக.....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment