Thursday, March 28, 2013

தமிழ் விருந்து...என்னோடு நீ என்றென்றும்...




நீ இல்லாத பொழுதுகளில்
நின் நினைவுகளோடு வாழ்வதால்
நீ இல்லாத பொழுது என்பதே
என்றும் இல்லாத தாகிவிடுகிறது....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment